உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 29, 2010

தீப்பிடித்து பெண் சாவு


சிதம்பரம் : 

                 சிதம்பரம் அருகே சமையல் செய்யும்போது சேலையில் தீப்பிடித்து பெண் இறந்தார்.
 
                சிதம்பரம் கூடுவெளியைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மனைவி இன்பஒளி (36). கணவரிடமிருந்து பிரிந்து தாய்வீடான இளநாங்கூரில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 27ம் தேதி சமையல் செய்யும் போது இன்பஒளியின் சேலையில் தீப்பிடித்தது. பலத்த காயமடைந்த அவர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி கொண்டு செல்லப்பட்டு நேற்று இறந்தார். இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior