உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 18, 2010

அனைவருக்கும் கல்வி இயக்க மீள் ஆய்வுக் கூட்டம்

கடலூர்: 

                    அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மீள் ஆய்வுக் கூட்டம் கடலூர் முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் நடந்தது. கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) மணவாள ராமானுஜம் தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் செல்வம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுபாஷினி, தகவல் ஆவணங்கள் அலுவலர் வைத்தியநாதன் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், வட்டார வளமைய மேற் பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், ஆசியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் எஸ்.எஸ்.ஏ., சார்பில் வழங்கப்பட்ட அனைத்து வகையான பள்ளி கட்டட பணிகளில் இதுவரை முடிக்கப்பட்டுள்ள பணிகள் குறித்தும், மீதமுள்ள பணிகளை விரைந்து முடிப்பது குறித் தும் மீள் ஆய்வு செய்யப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior