உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 22, 2010

இலவச சர்வீஸ் முகாம்

கடலூர் : 

               கடலூர் ஏ.பி.டி மாருதி கார் மற்றும் மாருதி சுசிக் இன்டியா  லிமிடெட் சார்பில் இரண்டு நாள் இலவச சர்வீஸ் முகாம் நடந்தது.
 
                   நிகழ்ச்சிக்கு சென்னை மண்டல மேலாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். புதுச்சேரி, சிதம்பரம், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம் பகுதிகளை சேர்ந்த வாடிக்கையாளர் கள் தங்கள் மாருதி கார்களுடன் பங்கேற்றனர். முகா மில் பங்கேற்ற வர் களுக்கு கிளை மேலாளர் ஜூலியன் ஜோசப் நினைவு பரிசு வழங்கினார். மேலும், முகாமில் பங்கேற்ற கார்கள் வரும் மார்ச் 31ம் தேதிக் குள் மீண்டும் சர்வீசிற்கு வந்தால் சிறப்பு சலுவை வழங்கப் படுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை விற்பனை மேலாளர் ரமேஷ் செய்திருந்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior