உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 22, 2010

வேப்பூரில் மண்ணுளி பாம்பு வனத்துறையில் ஒப்படைப்பு

சிறுபாக்கம் : 

                  வேப்பூர் அருகே பிடி பட்ட மண்ணுளி பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
                      வேப்பூர் அடுத்த சிறுநெசலூர் எஸ்.எம்., காலனி பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் சுமார் ஒன்றரை அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பு நெளிந்து சென்றதை கிராம மக்கள் கண்டனர். அதனை பிடித்த கிராம மக்கள், ஊராட்சி தலைவர் அண்ணாதுரை தலைமையில் வேப்பூர் தீயணைப்பு நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனை விருத்தாசலம் வனவர் ஏகாம்பரம் மீட்டு காப்பு காட்டில் விட்டார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior