உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 22, 2010

சாராயம் பதுக்கியவர் கைது

கிள்ளை : 

                     சாராயம் பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். சிதம்பரம் அடுத்த தெற்கு பிச்சாவரத்தில் சாராயம் விற்பதாக வந்த தகவலின் பேரில் கிள்ளை போலீசார் நேற்று முன்தினம் திடீர் சோதனை மேற்கொண் டனர். அப்போது பிச்சாவரம் சாலையில் ஆலமரத்தடியில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்றுக் கொண்டிருந்த அதேபகுதியை சேர்ந்த சக்திவேல் (29) என்பவரை கைது செய்தனர். பதுக்கி வைத்திருந்த 10 லிட்டர் சாராயத்தை கைப்பற்றி அழித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior