உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 22, 2010

சைவ சித்தாந்த நேர்முகப்பயிற்சி துவக்க விழா

விருத்தாசலம் : 

              விருத்தாசலம் திருமுதுகுன்ற திருமண மண்டபத் தில் சைவ சித்தாந்த நேர் முகப் பயிற்சி எட்டாம் தொகுப்பு துவக்க விழா நடந்தது.
 
                 விருத்தாசலம் திருமுதுகுன்ற திருமணமண்டபத்தில் திருவாடுதுறை ஆதீன சைவசித்தாந்த நேர் முகப் பயிற்சி மைய விருத்தாசலம் கிளை சார்பில் சைவசித்தாந்த நேர்முகப்பயிற்சி எட்டாம் தொகுப்பு துவக்க விழா நடந்தது. குமாரதேவர் திருமட கல்யாணசுந்தர சிவப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார்.  திருப்பணிக்குழு தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். வக்கீல் மெய்கண்டநாதன், சுப்ரமணியன் வாழ்த்தி பேசினர். முனைவர் தங்கதுரை சைவ சித்தாந்த பாட தொடக்க உரையாற்றினார். உபயதாரர்கள் சிவக் குமார், கோவிந்தம் மாள், அண்ணாமலை, ராமலிங்கம், ஏழுமலை உட் பட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior