உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 22, 2010

ஆண்டு விழா

 கடலூர் : 

              கடலூர் புனித வளனார் பாலர் பள்ளியில்  ஆண்டு விழா மற்றும் பெற்றோர் தின விழா  நடந்தது.
 
                பள்ளி தாளாளர்  ஆக்னல்  தலைமை தாங்கினார்.  தலைமை ஆசிரியர்  சூசைராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பள்ளி  விழா குழு தலைவர் சாமிநாதன், கல்லூரி முதல் வர் ரட்சகர்  பங்கேற்று பள்ளியில் நடந்த பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற  மாணவர்களுக்கு பரிசுகள்  வழங்கினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior