உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 22, 2010

பாதிரிக்குப்பம் ஊராட்சியில் மலேரியா விழிப்புணர்வு முகாம்

கடலூர் : 

              கடலூர் அடுத்த பாதிரிக்குப்பத்தில் கடலூர் : கடலூர் அடுத்த பாதிரிக்குப்பத்தில் மலேரியா குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் கோமதி தலைமை தாங்கினார். கிராம சுகாதார செலவிலியர் அனுசுயா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர் மாவட்ட மலேரியா அலுவலர் பாஸ்கர் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஊராட்சி துணைத் தலைவர் கங்கா, கிராம சுகாதார மகளிர் குழுவினர், வார்டு உறுப்பினர்கள், சிவலிங்கம், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மலேரியா, சிக்குன் குனியா, வைரஸ், டெங்கு காய்ச்சல் உருவாவகுவதற்கான காரணங்கள் மற்றும் அவற்றை தடுக்கும் வழி முறைகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும் கிராமத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்வது மற்றும் கொசு உற்பத்தியை தடுப்பது பற்றியும் ஆலோசனை வழங்கப்பட்டது. குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.
                நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் கோமதி தலைமை தாங்கினார். கிராம சுகாதார செலவிலியர் அனுசுயா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர் மாவட்ட மலேரியா அலுவலர் பாஸ்கர் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஊராட்சி துணைத் தலைவர் கங்கா, கிராம சுகாதார மகளிர் குழுவினர், வார்டு உறுப்பினர்கள், சிவலிங்கம், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மலேரியா, சிக்குன் குனியா, வைரஸ், டெங்கு காய்ச்சல் உருவாவகுவதற்கான காரணங்கள் மற்றும் அவற்றை தடுக்கும் வழி முறைகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும் கிராமத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்வது மற்றும் கொசு உற்பத்தியை தடுப்பது பற்றியும் ஆலோசனை வழங்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior