உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 22, 2010

பாலிடெக்னிக் கல்லூரியில் தனித்திறன் வளர்ப்பு பயிற்சி

பண்ருட்டி : 

            அங்குசெட்டிப்பாளையம் அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் தனித்திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது.
 
                   பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சவரிராஜ் முன்னிலை வகித்தார். புனித அன்னாள் பொறியியல் கல்லூரி செயலர் வில்லிஜிஸ் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத் தார். கல்லூரி துணை முதல்வர் சந்திரசேகர், துறை தலைவர்கள்,  ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.  திருச்சி தூய வளவனார் கலைக்கல்லூரி ஆங் கிலத்துறை தலைவர் பேராசிரியர் ரவீந்திரன், பேராசிரியர்கள் எட்வின்கிறிஸ்டி, ஜெயபால், ஜான்பால் ஆகியோர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு கூட்டு முயற்சி, தலைமை  பண்பு, நேர்முகத்தேர்வு நுணுக்கங்கள், விண்ணப்பம் தயாரித்தல் மற்றும் கூட்டு கலந்துரையாடல் ஆகிய திறன் வளர்ப்பு நுணுக்கங்களை விளக்கி பயிற்சி அளித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior