உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 22, 2010

மாவட்ட ஆளுநர் வருகை

பண்ருட்டி : 

               பண்ருட்டி அரிமா சங்கத்தில் மாவட்ட ஆளுநர் வருகை நிகழ்ச்சி தங்கநகை வியாபாரிகள் சங்க கட்டடத்தில் நடந்தது.
 
                சங்க தலைவர் ராசவேலு தலைமை தாங்கினார். ஆளுநர் ரத்தினசபாபதி, அவரது மனைவி ஆமோதனம் பேசினர். செயலாளர் சுகுமார்காந்தி அறிக்கை வாசித்தார். முன்னாள் செயலாளர் ராஜ்மோகன் தொகுத்து வழங்கினார்.  இதில் மாவட்ட செயலாளர் ஞானமூர்த்தி, மண்டல தலைவர் பதம் ராஜ், முன்னாள் தலைவர் வரதராஜன், வீரப்பன், சிவிக் எக்ஸ்னோரா தலைவர் பசுபதி, பொன் வேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior