உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 22, 2010

புவனகிரிக்கு கூடுதல் போலீஸ் நுகர்வோர் பேரவை கோரிக்கை

புவனகிரி :

           புவனகிரி பகுதியில் தொடரும் குற்ற சம்பவங்களை தடுக்க கூடுதல் போலீசார் நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.
 
இதுகுறித்து புவனகிரி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை தலைவர் ஜெயபாலன், சட்ட ஆலோசகர் குணசேகரன் ஆகியோர் தமிழக முதல் வருக்கு அனுப்பியுள்ள மனு: 

                   புவனகிரியில் 1993ம்  ஆண்டு மக்கள் தொகைக்கு ஏற்ப நியமிக்கப்பட்ட போலீசாரே பணி புரிந்து வருகின்றனர். தற்போதைய கணக்குப்படி இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், போலீசார் என மொத்தம் 37 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 20 பேர் மட்டுமே உள்ளனர். போலீசார் குறைவாக உள்ளதால் புவனகிரி பகுதியில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுத்திட புவனகிரி போலீஸ் ஸடேஷனுக்கு கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior