உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 22, 2010

விதை கிராம பயிற்சி

காட்டுமன்னார்கோவில் : 

                 காட்டுமன்னார்கோவில் அடுத்த சித்தமல்லியில் விதை கிராம பயிற்சி முகாம் நடந்தது.
 
                 காட்டுமன்னார்கோவில் அடுத்த சித்தமல்லி கிராமத்தில் விவசாயிகளுக்கு எண்ணை வித்துக்களுக்கான விதை கிராம பயிற்சி முகாம் நடந்தது. விதைகள் அதிக அளவு விலைக்கு விற்கப்படுவதால் விவசாயிகள் பாதிப்பு குறித்தும், விவசாயிகள் தாங்களாகவே விதை உற்பத்தியை செய்து கொள்வது குறித்தும், தரமான நிலையில் விதை உற்பத்தியை அதிகப்படுத்தி பயனடைவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.  ஊராட்சி தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். வேளாண் அலுவலகர் மதிவாணன் முன்னிலை வகித்தார். உதவி வேளாண் அலுவலர் ஆனந்தன், அருள், லட்சுமணன் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior