உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 22, 2010

நந்தீஸ்வரமங்கலத்தில் அங்கன்வாடி மையம் திறப்பு

சிதம்பரம் : 

                      சிதம்பரம் அடுத்த நந்தீஸ்வரமங்கலத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் புதிய அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டது. வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர் தமிழரசி வரவேற்றார். ஊராட்சி தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கி மையத்தை திறந்து வைத்தார். ஓய்வு பெற்ற ஆசிரியர் பாலசுந்தரம், துணைத் தலைவர் சசிக்குமார், மக்கள் நலப்பணியாளர் அஞ்சுலட்சுமி, ஊராட்சி எழுத்தர் செல்வகணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மைய பொறுப்பாளர் விஜயகுமாரி நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior