உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 22, 2010

கேரளா சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது

விருத்தாசலம் : 

             விருத்தாசலம் அருகே கொசு வத்தி ஏற்றிச் சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந் தது.
 
                   புதுச்சேரியில் இருந்து நேற்று முன்தினம் கொசு வத்தி ஏற்றிக் கொண்டு லாரி (டி.என்.27-ஆர்-6733) கேரளாவிற்கு புறப்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த டிரைவர் சுந்தரம் லாரியை ஓட்டி வந்தார். விருத்தாசலம் ஜங்ஷன் ரோடு வழியாக எறும்பூர் செல்லும் சாலையில் முன்னாள் சென்ற சைக்கிளை முந்தி செல்ல முயன்றபோது லாரி நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior