உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 22, 2010

கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம்

கடலூர் : 

             கடலூர் அடுத்த கோதண்டராமபுரத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மதுரவாணன் முன்னிலை வகித்தார். கால் நடை துறை மண்டல இணை இயக்குனர் நடேசன் முகாமை துவக்கி வைத்தார். திருப்பாதிரிப்புலியூர் கால்நடை உதவி மருத்துவர் மோகன் குமார் தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர். முகாமில் 20 கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல், 2 மலடு நீக்க சிகிச்சை, 136 சினை பரிசோதனை, 360 ஆட்டுக் குட்டிகளுக்கு குடற்புழு நீக்கம், 466 கால்நடைகளுக்கு தடுப்பூசி என 1,164 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior