உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 22, 2010

நலத்திட்ட உதவிகள்

சிதம்பரம் : 

            சிதம்பரம் ஆதிபராசக்தி மன்ற ஆண்டு விழாவையொட்டி  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நகர ஒருங்கிணைப்பாளர் விஜயகுமாரி தலைமை தாங்கினார். மன்ற தலைவர் லஷ்மணன் முன்னிலை வகித்தார். 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஊனமுற்றோருக்கு சைக் கிள், காதுகேளாதவர்க்கு கருவி உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை அண் ணாமலை பல்கலை பதிவாளர் ரத்தினசபாபதி வழங்கினார். விரிவுரையாளர்கள் பாலகுமார், ஞானகுமார், டாக்டர் அர்ச்சுனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior