உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 15, 2010

வாகன சோதனை: 25 பேர் மீது வழக்கு


சிறுபாக்கம்: 

              வேப்பூர் போலீசார் மேற்கொண்ட வாகன தணிக்கையில் 25 பேர் மீது வழக்கு பதிந்தனர். வேப்பூர் சப்- இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், ராஜாராம் மற்றும் போலீசார் வேப்பூர் கூட்ரோடு, புல்லூர் சாலை ஆகிய இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லைசென்ஸ், ஹெல்மெட் அணியாமல், குடிபோதையில் வாகனம் ஓட்டியது, வாகன உரிமம் இன்றி சென்ற 25 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior