உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 15, 2010

நகராட்சியில் பணியிடங்கள் காலிவளர்ச்சிப் பணிகள் பாதிப்பு


பண்ருட்டி : 

                 பண்ருட்டி நகராட்சியில் உதவி பொறியாளர் பணியிடம் காலியாகவும், கட்டட ஆய்வாளர் 2 மாதம் விடுப்பில் சென்றதாலும் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

               பண்ருட்டி நகராட்சி உதவி பொறியாளராக பணிபுரிந்த சுமதி செல்வி பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து வருகிறார். இதனால் உதவி பொறியாளர் பணியிடம் காலியாக உள் ளது. பணிகளை முடித்த ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்கப்படாமல் அலைகழிக்கப்படுகின்றனர். அதேப்போன்று கட்டட ஆய்வாளராக இருந்த சேகர் கடந்த 2 மாதங்களாக மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். இதனால் கட்டட அனுமதி, வரைபடம் கோருதல், அரசு இடங்கள் அளந்து சரி பார்த்தல், ஆக்கிரமிப்புகள் அகற்றம் உள்ளிட்ட பணிகள் கடுமையாக பாதித்துள்ளது. நகராட்சி நிர்வாக அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior