உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 15, 2010

குறிஞ்சிப்பாடியில் நாளை மின் நிறுத்தம்

 கடலூர்: 

                 குறிஞ்சிப்பாடி பகுதியில் நாளை (16ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. குறிஞ்சிப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை (16ம் தேதி) பராமரிப்பு பணி நடைபெறுகிறது. அதன் காரணமாக அன்று குறிஞ்சிப்பாடி, எல்லப்பன்பேட்டை, ஆண்டிக்குப்பம், சமத்துவபுரம், கு.நெல்லிக்குப்பம், மீனாட்சிப்பேட்டை, கன்னித்தமிழ்நாடு, வேலவிநாயகர்குப்பம், விருப்பாட்சி, பொட்டவெளி, ரங்கநாதபுரம், சின்னகண்ணாடி, குண்டியமல்லூர், ஆடூர் அகரம், ஆடூர்குப்பம், அயன்குறிஞ்சிப்பாடி, கொத்தவாச்சேரி, பெத்தனாங்குப்பம், மருவாய், உள்மருவாய், ராசாக்குப்பம், அரங்கமங்கலம், நைனார்குப்பம், கருங்குழி, கொளக்குடி, வெங்கடாங்குப்பம், கல்குணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.இத்தகவலை செயற்பொறியாளர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior