உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 31, 2010

ஏடிஎம்மில் இனி ஒரேநாளில் ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம்


            வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம் எந்திரங்கள் மூலமாக இனி ஒரேநாளில் ரூ 1 லட்சம் வரை எடுக்கலாம். அதேபோல் தங்களது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ரூ 1.25 லட்சம் வரை ஒரேநாளில் ஷாப்பிங் செய்யலாம் .இந்தத் திட்டம் ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் என எச்டிஎஃப்சி வங்கி அறிவித்துள்ளது. இதர வங்கிகளும் இத்திட்டத்தை விரைவில் நடைமுறைக்குக் கொண்டுவரும் எனத் தெரிகிறது. தற்போது ஏடிஎம் மூலமாக ஒருநாளைக்கு ரூ 50,000 வரை மட்டுமே எடுக்க முடியும். இந்த புதிய அறிவிப்பின் மூலம் கூடுதலாக பணம் எடுப்பதற்காக வங்கி வாடிக்கையாளர்கள் இனி வங்கிகளுக்கு நேரடியாக அலைவதைத் தவிர்க்க முடியும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior