உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 31, 2010

கடலூர் மாவட்டத்தில் முறைகேடாகப் பயன்படுத்திய 82 சமையல் கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல்

கடலூர்:

             கடலூர் மாவட்டத்தில் முறைகேடாகப் பயன்படுத்தியதாக, கடந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் 82 கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார். சமையல் கேûஸ தவறாக வணிக நோக்கில் பயன்படுத்துவோர் பற்றி தகவல் தெரிந்தால், தொலைபேசி எண் 04142- 230223 மற்றும் செல்ஃபோன் எண் 9445000209 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior