உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 31, 2010

விருத்தாசலத்தில் உயர் கல்விகுறித்த ஆலோசனை முகாம்

விருத்தாசலம்: 

                     பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர் கல்வி குறித்த ஆலோசனை முகாம் விருத்தாசலத்தில் நடந்தது. விருத்தாசலம் விருத்தாம்பிகை கல்வி நிறுவனம் மற்றும் சமூக நல சங்கம் சார்பில் நடந்த இந்த முகாமிற்கு சமூக நல சங்க தலைவர் சுப்ரமணியம் தலைமை தாங்கினார். பொறியாளர் ராமசாமி முன்னிலை வகித்தார். தாளாளர் சுந்தரவடிவேல் வரவேற்றார்.முகாமில் ஆலோசகர்கள் ஜீவலதா, விருத்தகிரி, டாக்டர் வள்ளுவன், ரங்கராஜன், விஜயகுமார், வீராசாமி உள்ளிட்டோர் பிளஸ் 2 விற்கு பின் என்ன படிப்பது, எங்கு படிப்பது குறித்த ஆலோசனை வழங்கினர். முகாமில் மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior