உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 31, 2010

மாணவர்களுக்கு மோதிரம்

கடலூர்: 

               விருத்தாசலத்தை அடுத்த எருமனூர் வி.இ.டி., எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. மாணவர் மணிவேல் 480, பாரதி 473, அகரமுதல்வன் 471 மதிப்பெண் பெற்று முறையே முதல் மூன்று இடங்களை பெற்றனர்.அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை கார்த்திகேயன் பஸ் உரிமையாளர் ரவீந்திரன், பழனியப்பா ஜூவல்லரி உரிமையாளர் கோபால் ஆகியோர் இணைந்து தங்க மோதிரம் பரிசாக வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியில் வி.இ.டி., கல்விகுழும தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோரும் பாராட்டினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior