உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 09, 2010

15-ம் தேதி மதுக்கடைகள் மூடப்படும்

கடலூர்:

                     திருவள்ளுவர் தினமான 15-ம் தேதி கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் நிறுவனத்தால் நடத்தப்படும் அனைத்து மதுக்கடைகளும் மது அருந்தும் இடங்களும் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வெள்ளிக்கிழமை அறிவித்தார். மதுக்கடைகளின் மேற்பார்வையாளர்கள் மதுக்கடைகள் மற்றும் மது அருந்தும் இடங்கள் மூடப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மீறி யாராவது திறந்தால் கடை மேற்பார்வையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior