உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 09, 2010

சாராயம் விற்ற பெண் கைது

பரங்கிப்பேட்டை :

                பதநீர் விற்பது போல் நடத்து சாராயம் விற்றுக் கொண்டிருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். புதுச்சத்திரம், சாமியார்பேட்டை பகுதியில் சாராயம் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் திடீர் ரெய்டு நடத்தினர். அப்போது சாமியார்பேட்டை பள்ளி அருகில் பிளாஸ்டிக் குடத்தில் பதநீர் விற்பது போல் சாராயம் விற்றுக் கொண்டிருந்த கடலூர் முதுநகர் தம்பியப்பன் மனைவி சாவித்திரி(40) என்பவரை கைது செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior