உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 09, 2010

சி.ஐ.டி.யூ. மாநில நிர்வாகிகள்

கடலூர்: 

           கடலூரில் நடைபெற்ற சி.ஐ.டி.யூ. மாநில மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக ஏ.கே.பத்மநாபன், பொதுச் செயலாளராக அ.செüந்தரராஜன், பொருளராக பி.எம்.குமார், உதவிப் பொதுச் செயலாளர்களாக ஆர்.சிங்காரவேலு, கே.பழநிவேலு, வி.குமார் மற்றும் டி.கே.ரங்கராஜன் உள்ளிட்ட 13 துணைத் தலைவர்களும், கடலூர் ஜி.சுகுமாறன் உள்ளிட்ட 16 செயலாளர்களும் தேர்ந்தெடுக்கப்ப ட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior