உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 09, 2010

நிவாரணம் வழங்கக்கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் :

             மழையால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி சிதம்பரத் தில் ஆர்ப்பாட் டம் நடந்தது. தொடர் மழை மற்றும் கலப்பட விதையால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங் கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.வட்ட தலைவர் கண் ணன் தலைமை தாங்கினார். வட்டக்குழு உறுப் பினர்கள் ஜின்னா, ஜாகீர் உசேன், கோபாலகிருஷ்ணன், குணசேகரன் முன்னிலை வகித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் நாராயணன், மாவட்ட துணைத் தலைவர் ராஜாராமன், ஜக்ரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior