உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 09, 2010

விழிப்புணர்வு குழுவினருக்கு சிதம்பரத்தில் வரவேற்பு

சிதம்பரம் :

            போலியோ விழிப்புணர்வு பேரணியாக புதுச் சேரியில் இருந்து நாகப் பட்டினம் வரை சென்றவர்களுக்கு சிதம்பரத்தில் வரவேற்பு அளிக்கப் பட்டது. புதுச்சேரி ரோட்டரி கிளப் சார்பில் போலியோ விழிப்பணர்வு பேரணி புதுச்சேரியில் இருந்து நாகப்பட்டினம் வரை சென்றது. சிதம்பரம் வந்த பேரணிக்கு சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்கம் தலைவர் கோவிந்தராஜன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் தலைவர் சஞ்சீவி, உறுப்பினர்கள் செந்தில்குமார், ரவி, செயலாளர் மாதவன் உள்ளிட் டோர் நினைவு பரிசு வழங்கினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior