உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 09, 2010

வீடு புகுந்து தகராறு: மூவர் கைது

நடுவீரப்பட்டு :

             குடிபோதையில் அடுத்தவர் வீட்டில் புகுந்த தகராறு தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டனர். நடுவீரப்பட்டு அடுத்த திருமானிக்குழி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சஞ்சீவி என்கிற சஞ்சீவ்காந்தி. இவர் கடந்த 5 ம் தேதி இரவு 12 மணிக்கு குடிபோதையில் அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் வீட்டில் நுழைந்தார். இதனை சுப்ரமணியன் கண்டித்தால் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக நடவீரப்பட்டு போலீசார் தனித்தனியே வழக்கு பதிந்து குணசேகரன், மணிகண்டன்,சுப்ரமணியன் ஆகியோரை கைது செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior