உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 09, 2010

மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் பலி

சிறுபாக்கம் :

                ராமநத்தம் பகுதியில் கடந்த சில மாதங்களாக வடமாநிலத்தை சேர்ந்தவரை போன்று தோற்றமளித்த மனநிலை பாதிக் கப் பட்ட வாலிபர் ஒருவர் சுற்றி திரிந்து வந்தார். சுமார் 30 வயது மதிக்கத் தக்க அவர் ராமநத்தம் பகுதியில் எழுத்தூர் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் உடல் சிதறி இறந்தார். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior