உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 09, 2010

படகு கவிழ்ந்து மீனவர் மாயம்

சிதம்பரம் :

             சிதம்பரம் அருகே கடலில் படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் மூழ்கினார். சிதம்பரம் அடுத்த பரங்கிப்பேட்டை சின்னார் புதுப்பேட்டையை சேர்ந்த சுப்ரமணியன் (45), ஆனந்த் (30), பாஸ்கரன் (40)ஆகியோர் நேற்று காலை மீன்பிடிக்க படகில் கடலுக்கு சென்றனர். அலையின் சீற்றத் தில் படகு கவிழ்ந்து மூவரும் கடலில் மூழ்கினர். அவர்களில் பாஸ்கரன், ஆனந்த் இருவரும் மயங்கிய நிலையில் கரை ஒதுங்கினர். சுப்ரமணியனை மீனவர்கள் கடலில் தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior