உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 06, 2010

பிளஸ் 2 மாணவர்களுக்கு வழிகாட்டி பயிற்சி முகாம்

சேத்தியாத்தோப்பு : 

               சேத்தியாத்தோப்பில் சேவை சங்கங்கள் சார்பில் பிளஸ் 2 மாணவர்களுக்குக்கான தேர்வு வழிகாட்டி பயிற்சி முகாம் நடந்தது.சேத்தியாத்தோப்பு அரிமா சங்கம், ஜூனியர் சேம்பர் மற்றும் சுப்ரீம் அரிமா சங்கங்கள் இணைந்து நடத்திய முகாமிற்கு அரிமா மாவட்ட தலைவர் அகர்சந்த் தலைமை தாங்கினார். தேவசேனாதிபதி, ஜே.சி. தலைவர் டாக்டர் மகாலிங்கம், சுப்ரீம் அரிமா செயலாளர் பொற்செல்வி முன்னிலை வகித்தனர். ஜே.சி. மண்டல ஒருங்கிணைப்பாளர் கணேசன் வரவேற்றார். ஜே.சி. அமைப்பின் தேசிய பயிற் சியாளர் அன்புமணி முகாமை துவக்கி வைத்தார். மண்டல பயிற்சியாளர் அம்துஸ்சலிமா விளக்கவுரையாற்றினார். சேவை சங்கங்களின் நிர்வாகிகள், கொளஞ்சிநாதன், உத்திராபதி, அசோக், மணிமாறன் வாழ்த்துரை வழங்கினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior