உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 06, 2010

அதிகாரிகளுக்கு பிரிவு உபசார விழா



Top world news stories and headlines detail
விருத்தாசலம் :

          விருத்தாசலத்தில் பதவி உயர்வு பெற்ற வருவாய் துறை அதிகாரிகளுக்கு பிரிவு உபசார விழா நடந்தது.விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் ஆர்.ஐ., களாக பணியாற்றிய நடராஜன், முரளி பதவி உயர்வு பெற்று கடலூருக்கு மாறுதலாகி உள்ளனர். அவர்களுக்கு வி.ஏ.ஓ., க்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது.துணை தாசில்தார் சுதாதேவி தலைமை தாங்கினார். வி.ஏ.ஓ., சங்க மாவட்ட பிரசார செயலாளர் மணிவண் ணன், வட்டார செயலாளர் ராஜேஸ்வரன் முன் னிலை வகித்தனர். வட்டார பொருளாளர் சுப்ரமணியன் வரவேற்றார். விழாவில் பதவி உயர்வு பெற்ற நடராஜன், முரளி ஏற்புரையாற்றினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior