உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 06, 2010

குறிஞ்சிப்பாடி மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

குறிஞ்சிப்பாடி :

             குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். குறிஞ்சிப்பாடியில் உள்ள வட்டம் சாரா அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது புதிதாக கட்டப்படும் மருத்துவமனை கட்டட பணிகள், சித்தா மருத்துவ பகுதி, பிரசவ வார்டுகளை பார் வையிட்டார். பின்னர் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior