உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 06, 2010

மாணவர்களுக்கு தங்ககாசு பரிசு

சேத்தியாத்தோப்பு :

             ஒரத்தூர் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளியில் நிறுவனர் நினைவு நாளையொட்டி முதல் மதிப் பெண் பெற்றவர்களுக்கு தங்ககாசு பரிசளிக்கப்பட்டது. ள்ளியில் நிறுவனர் காசிநாதனின் 20வது நினைவு நாளையொட்டி, பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ராஜதுரை, அபூர்வபிரியா ஆகியோருக்கு பள்ளியின் நிர்வாகி பொன்முடி தங்ககாசுகளை பரிசாக வழங்கினார்.முன்னதாக பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள நிறுவனர் காசிநாதன் சிலைக்கு கல்விக்குழு தலைவர் காசிநாதன், தலைமையாசிரியர் பாலசுப்ரமணியன் மற்றும் ஆசிரியர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior