உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 06, 2010

துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் விழா



Top world news stories and headlines detail
சேத்தியாத்தோப்பு :

             கொள்ளுமேடு உதவி பெறும் முஸ்லிம் துவக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடந்தது.விழாவிற்கு செந்தில்குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் செழியன், பொருளாளர் அசோக் முன்னிலை வகித்தனர். செயலாளர் பொற் செல்வி வரவேற்றார். மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் நோட்டு புத்தகங்களை சுப்ரீம் அரிமா சங்கத் தலைவர் முடிகொண்டான் வழங்கினார். விழாவில் ரவி, வடிவேல், அரங்கப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தலைமையாசிரியர் வசந்தி நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior