உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 04, 2010

காட்டுமன்னார்கோவிலில் ஐந்து இடங்களில் மின் மாற்றி

சிதம்பரம்:

           காட்டுமன்னார்கோவிலில் 5 இடங்களில் புதிய மின் மாற்றிகள் துவக்கப்பட்டது. காட்டுமன்னார்கோவில் அருகே சர்வராஜன்பேட்டை, மா.கொளக்குடி, பழஞ்சநல்லூர் பாவடிதோப்பு, பல்வாய்க்கண்டன் மற்றும் பாப்பான்தோப்பு பகுதிகளில் மத்திய அரசின் ராஜிவ்காந்தி கிராம வித்யூத் யோஜனா திட்டத்தின் கீழ் 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. சிதம்பரம் செயற்பொறியாளர் செல்வசேகர் புதிய மின்மாற்றியை இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர்கள் இளங்கோவன், குமார், வெங்கடேசன், மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior