உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 04, 2010

ஊனமுற்ற மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா

விருத்தாசலம்:

                  விருத்தாசலம் அடுத்த வீராரெட்டிக்குப்பம் ஜெஸிக்கா சிறப்பு பள்ளியில் பயிலும் ஊனமுற்ற மாணவர்களுக்கு ஏரிஸ் தொண்டு நிறுவனம் சார்பில் உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. தொண்டு நிறுவன இயக்குனர் பிச்சைப் பிள்ளை தலைமை தாங்கினார். ஜான்போஸ்கோ செல்வம், சுரேஷ், ரவிசந்திரன், நாகராஜ் முன்னிலை வகித்தனர். களப்பணியாளர் ஜெயராணி வரவேற்றார்.முத்தனங்குப்பம் ஊராட்சி தலைவர் மார்ட்டின் இமானுவேல், வீராரெட்டிக்குப்பம் ஊராட்சி தலைவர் அல்போன்ஸ் மாணவர்கள் 27 பேருக்கு வீல் சேர், செயற்கைகால் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கி பேசினர்.விழாவில் பள்ளி தாளா ளர் ஜூலியானா, களப்பணியாளர் மகேஸ் வரி உட் பட பலர் கலந்து கொண்டனர்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior