உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 04, 2010

ரேஷன் கார்டுகளுக்கு கூடுதல் மண்ணெண்ணெய்

கடலூர்:

        நகர பகுதிகளில் காஸ் இணைப்பு இல்லாத புதிய ரேஷன் கார்டுகளுக்கு கூடுதலாக 2 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படும். 

இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

                    மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் காஸ் இணைப்பு இல்லாத, புதிய ரேஷன் கார்டுகளுக்கு இந்த (மார்ச்) மாதத்திற்கு மட்டும் இரண்டு லிட்டர் மண்ணெண்ணெய் கூடுதலாக வழங்கப்படும். ஏனைய ரேஷன் கார்டுகளுக்கு வழக்கம் போல் மூன்று லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior