உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 04, 2010

தேர்வு செய்யப்பட்ட அரிமா துணை ஆளுநருக்கு பாராட்டு

சிதம்பரம்:

                           அரிமா மாவட்ட ​(324 அ3 மாவட்டம்)​ துணை ஆளுநராக தேர்வு செய்யப்பட்டுள்ள சிதம்பரம் மூத்த உறுப்பினர் ஆர்.எம்சுவேதகுமாருக்கு அரிமா சங்கங்கள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பிப்ரவரி 27,28 தேதிகளில் புதுச்சேரியில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டில் ஆர்.எம்.சுவேதகுமார் துணை ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.​ சிதம்பரம் பகுதியில் கடந்த 39 ஆண்டுகளாக மக்களுக்கு சேவை பணியாற்றி வரும் சிதம்பரம் அரிமா சங்கத்தில் ஆர்.சுவேதகுமார் முக்கிய பங்கு வகித்து வருகிறார். சிதம்பரத்திலிருந்து முதல்முறையாக அரிமா சங்க மாவட்ட துணை ஆளுநராக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior