உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 04, 2010

சுண்ணாம்பு மண் கடத்திய லாரி பறிமுதல்

சேத்தியாத்தோப்பு:

               அனுமதியின்றி சுண்ணாம்பு மண் ஏற்றி வந்த லாரியை சேத்தியாத் தோப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். சேத்தியாத்தோப்பு இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் போலீசார் இரவு வாகன சோதனை மேற்கொண்டனர்.  அப்போது அரியலூரிலிருந்து வடலூருக்கு சுண்ணாம்பு மண் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தததில் அனுமதியின்றி சுண்ணாம்பு மண் ஏற்றி வருவது தெரிய வந்தது. உடன் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிந்து டிரைவர் கலியமூர்த்தியை கைது செய்தனர்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior