உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 04, 2010

ஆம்புலன்சில் பிரசவம்

நெல்லிக்குப்பம்:

                 நெல்லிக்குப்பம் அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் நடந்தது. நெல்லிக்குப்பம் அடுத்த வடக்குபாளையத்தை சேர்ந்த அருள் மனைவி ராஜேஸ்வரி. இவரை பிரசவத்துக்காக அரசின் இலவச ஆம்புலன்சில் ஏற்றி வந்தனர். கோழிப்பாக்கம் அருகே ராஜேஸ்வரிக்கு பிரசவ வலி அதிகமிருந்ததால் சாலையோரம் வாகனத்தை நிறுத்தி உள்ளேயே பைலட் ரமேஷ், மருத்துவ உதவியாளர் அமலா பிரசவம் பார்த்தனர். பெண் குழந்தை பிறந்தது.  இதுவரை ஆம்புலன்சில் 40 பெண்களுக்கு பிரசவம் நடந்துள்ளது.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior