உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 04, 2010

நாட்டுத்துவரை விளைச்சல் அமோகம்

சிறுபாக்கம்:

              நாட்டுத்துவரையின் அமோக விளைச் சலால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சிறுபாக்கம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 40 கிராமங்களில் விவசாயிகள் மானாவாரி நிலங்களில் இயற்கை உரத்துடன் கடந்த டிசம்பர் மாதம் மல்லி பயிருடன் ஊடு பயிராக நாட்டு துவரையினை விளைவித்தனர். தற்போது மல்லி பயிர் அறுவடை செய் தபின், நாட்டு துவரை பூத்துக்குலுங்கி அதிகளவு காய்ப் பிடிப்புடன் காணப்படுவதால் நல்ல விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள் ளனர்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior