உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 08, 2010

மீன் பிடிக்கசென்றவர்தவறி விழுந்து பலி


கடலூர் : 

                    கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர் தவறி விழுந்து இறந்தார். கடலூர் முதுநகர் சலங்கைகார தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (42). இவர் நேற்று மாலை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற போது தவறி விழுந்து அலையில் சிக்கி இறந்தார். தகவலறிந்த போலீசார் சரவணன் உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து துறைமுகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior