உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 08, 2010

சேத்தியாத்தோப்பில் நாய்கள் தொல்லைகட்டுப்படுத்த நடவடிக்கை தேவை


சேத்தியாத்தோப்பு: 

                சேத்தியாத்தோப்பில் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.சேத்தியாத்தோப்பு பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடைவீதி, தெற்கு சென்னிநத்தம், தங்கராசு நகர், வடக்கு சென்னிநத்தம் பகுதியில் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தின் படி தங்களுக்கு ஏதும் பிரச்னை ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக பேரூராட்சி நிர்வாகம் நாய்களை பிடிப்பதை நிறுத்தி விட்டது. இதன் காரணமாக நாய் களின் பெருக்கம் பெருமளவில் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மாணவர்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாவதோடு விபத்துக்குள்ளாவதும் நேரிடுகிறது. எனவே இப்பகுதி மக்களின் நலன் கருதி தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior