உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 08, 2010

தீ விபத்துகடைகள் சாம்பல்


சிதம்பரம்: 

                   சிதம்பரத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத் தில் இரண்டு கடைகள் எரிந்து சாம்பலானது. சிதம்பரம் தேரடி தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது 'டிங்கரிங்' கடை நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்று பலமாக வீசியதால் அருகில் இருந்த மர இழைப் பகமும் தீப்பிடித்தது. தகவலறிந்த சிதம்பரம் தீயணைப்பு நிலைய அலுவலர் முகமது சாதிக் அலி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இருந்தும் இண்டு கடைகளும் முழுவதும் எரிந்து சாம்பலானது.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior