உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 19, 2010

குடிநீர் பாட்டில் ஆய்வு செய்ய கோரிக்கை


விருத்தாசலம் : 

           குடிநீர் பாட்டில்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என விருத்தாசலம் நகராட்சிக்கு மனித உரிமை பாதுகாப்பு மையம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
இதுகுறித்து மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ராஜீ நகராட்சி கமிஷனரிடம் அளித் துள்ள மனு: 

                 விருத்தாசலம் நகரில் நகராட்சி அதிகாரிகள் பல கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு காலாவதியான குளிர்பான பாட்டில்களை பறிமுதல் செய் ததை வரவேற்கிறோம். கடைகளில் மட்டும் ஆய்வு செய்யாமல், மொத்த விற்பனையாளர்களின் குடோன்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் குடிநீர் பாட்டில்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior