உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 19, 2010

மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்

 பண்ருட்டி : 

                 பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
 
                 பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது. ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயபால் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மணிவேல் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் குருதண்டபாணி வரவேற்றார். அண்ணாகிராமம் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் வெங்கடாஜலம், சிவக்குமார், மேற்பார்வையாளர் சம்பத்குமார், ராமமூர்த்தி, மணிவேல், ராமசாமி, சேகர்  ஆகியோர் பேசினர். இதில் ஆசிரியை கள் இந்திராகாந்தி, ஜான்சி பாய், சத்தியவாணி, சேகர்  உட்பட பலர் பங்கேற்றனர்.

download this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior