உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 19, 2010

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பயிற்சி

நெல்லிக்குப்பம் : 

              பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறியும் பயற்சி முகாம் நடந்தது. அண்ணாகிராமம் வட்டார வள மையம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்களை கண்டறியும் பயற்சி முகாம் நடந்தது. அண்ணாகிராமத்தில் உள்ள 42 ஊராட்சிகள் நகராட்சியில் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்தனர். மேற்பார்வையாளர் சம்பத்குமார், பயிற்றுநர்கள் குண சுந்தரி, கஜேந்திரன், பாமா ஆகியோர் பள்ளி செல்லா 98 மாணவர்களை கண்டறிந்தனர். இவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior