உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 19, 2010

மேல்பட்டாம்பாக்கம் பள்ளி கட்டட பணி எம்.எல்.ஏ., பார்வை


நெல்லிக்குப்பம் : 

             மேல்பட்டாம்பாக்கம் பள்ளி கட்டட பணியை எம்.எல்.ஏ., சபா ராஜேந் திரன் பார்வையிட்டார்.
 
                         மேல்பட்டாம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் புதியதாக ஒரு கோடி ரூபாய் மதிப்பில் மூன்று மாடி கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணியை எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் பார்வையிட்டார். வரும் கல்வியாண்டில் பள்ளி துவங்குவதற்கு முன் கட்டட பணியை தரமாக முடிக்க உத்தரவிட்டார். பேரூராட்சி தலைவர் ஜெயமூர்த்தி, நகரமன்ற துணைத் தலைவர் புகழேந்தி, பலராமன், பழனிவேல், சுரேஷ்பாபு, ராஜா, ஞானமணி, கவுன்சிலர் தமிழ்மாறன் கலந்து கொண்டனர்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior